ஊதியம் வழங்காததால்

img

ஊதியம் வழங்காததால் தீபாவளி கொண்டாட முடியாமல் தவிக்கும் டேங்க் ஆப்ரேட்டர்கள்

 மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள 55 ஊராட்சி களில்  டேங்க் ஆப்ரேட்டர்கள், துப்புரவு, தூய்மை காவலர்கள் என 400க்கும்  மேற்பட்ட வர்கள் பணியாற்றி வருகின்றனர்.